mardi 21 février 2017
தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி:
›
சிங்கமில்லாக் காடு செங்கோல் வாங்கிய சிங்கமொன்று ஜெயமாய்க் காட்டை ஆண்டது மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும் மர்மமாய் அதுவும் மாண்டது...
வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய அறிமுகம்
›
வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செஞ்சிருக்குது. இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது...
lundi 20 février 2017
.மக்களின் உன்மைக்கு முன்னால் மதங்களும் திருட்டுப்பூனைகள்
›
கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்துள்ள தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மக்களின் பிரச்சினையை தென் ...
பெண் என்பவள் வெறும் சதையா
›
பெண் என்பவள் வெறும் சதையா..???💠 🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள். 🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்...
dimanche 19 février 2017
இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள்,:கலையரசன்
›
இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இல...
samedi 18 février 2017
ஏரியில் வீசப்பட்ட குலந்தை தாயா பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி
›
மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரி ஒருவர் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியி...
யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
›
யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ...
"ஹியு நெவில்" (அறிந்தவர்களும் அறியாதவையும்) என்.சரவணன்
›
இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயர்களுக்கு பெரும் பங்குண்டு. தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்ற...
vendredi 17 février 2017
ரஐனிகாந் சசிகலாவிற்கு உதவி
›
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு கைதி எண் 9,2...
jeudi 16 février 2017
கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி
›
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி அவ்வப்போது தனது ட்வீட...
5.7 கோடி சொத்து ஊழள் வழக்கில் உள்ளே இருக்கும் எடப்பாடி மகன்
›
சுமார் 5.7 கோடி இந்திய ரூபாய் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சொத்து குவிப்பு வழக்கு, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கட்டட ஒப்பந்த நிற...
ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்துவோம்
›
குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதுவரை தர்ம யுத்தம் தொடரும் என்றும் அவர...
ஈழத்தினுடனான இரு பெரும் நாடுகளான இந்தியா சீனாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள ஆதிக்கம்
›
தென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது, இந்த...
கருனா தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று உதயம்.
›
இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்ப...
mercredi 15 février 2017
புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதற வைப்பவை.
›
தமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்: குறிப்பாக நினைத்த ஹீரோயின் நினைத்த இடத்திற்கு வந்தே ...
mardi 14 février 2017
கர்நாடக அரசு மேல் முறையீடு செய்து தீர்ப்பு
›
தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி ...
›
Accueil
Afficher la version Web