அத்துடன், குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் 3892 பேர் மேற்கு மாகாணத்தில் மாத்திரம் இருப்பதாகவும், சிற்றகவைத் தாய்மார்கள் கிராமப் புறங்களில் அதிகளவில் காணப்படுவதாகவும், இது சமூகம் ஏற்றுக் கொண்ட உயர் நெறிகளின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது என, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி அனுசா கோகுல குறிப்பிடுகின்றார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire