mercredi 27 février 2013
சொந்த நிதியில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் சொந்த நிதியில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட மூன்று கட்டிடம் பாடசாலை அதிபரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. இந்த கட்டிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது -
Aucun commentaire:
Enregistrer un commentaire
‹
›
Accueil
Afficher la version Web
Aucun commentaire:
Enregistrer un commentaire