இலங்கையின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு. எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத அரசியள் அதிகாரரிகள் கடந்த 27/05/2015 அதிபர் மைத்திரிபால சிறிசேனா,மற்றும் வடமாகான முதல் அமைச்சர் எனைய அமைச்சர்களும் ஆறுதல் கூறினார்.மாணவியின் தந்தை மற்றும் சகோதரனை சந்தித்த இவர்கள் அரச புலனாய்வை இவர்களே அரசியள் புலனாய்வாக மாற்றும் திட்டத்துடன் இது குறித்து நேரடியாக ஆய்வு செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டுபிடிப்பதாகவும் தண்டனை வழங்கித்தருவதாகவும் ,வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் வாக்குறுதியளித்துள்ளார்..vendredi 29 mai 2015
படுகொலை செய்யப்பட்ட வித்தியா. அரசியள் செய்யும் இலங்கை தலைவரும் முதல் அமைச்சரும்
இலங்கையின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு. எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத அரசியள் அதிகாரரிகள் கடந்த 27/05/2015 அதிபர் மைத்திரிபால சிறிசேனா,மற்றும் வடமாகான முதல் அமைச்சர் எனைய அமைச்சர்களும் ஆறுதல் கூறினார்.மாணவியின் தந்தை மற்றும் சகோதரனை சந்தித்த இவர்கள் அரச புலனாய்வை இவர்களே அரசியள் புலனாய்வாக மாற்றும் திட்டத்துடன் இது குறித்து நேரடியாக ஆய்வு செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டுபிடிப்பதாகவும் தண்டனை வழங்கித்தருவதாகவும் ,வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் வாக்குறுதியளித்துள்ளார்..
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire