அவர் தொடர்ந்து கூறிப்பிடுகையில்,
2013ம் வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புதிய வருடத்திற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்தாகவும் குறிப்பாக 2014ம் வருடத்தில் தேர்தல்களை எதிர்நோக்குவது மக்களின் வலுவாக்கம் ஊடாக கட்சியின் முன்னோக்கிய செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire