
ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர். தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு பல தடவை கடித்த போது நான் அவனது தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன். ரகர் விளையாட்டில் வசீம் தாஜு மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவ விடவும் மென்னையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். "ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்" என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான். ரோகித ஒருதடைவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத் தாக்கினான்.

அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர் என்னுடன் கதைத்த ரோகித "உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்" என கூறிய படி வசீம் தாஜு வை சித்திரவதை செய்யத் தொடங்கினான். ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது. வசீம் தாஜு க்கு நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித. நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான்.
அதன் பின்னர் வசீம் தாஜு என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல்சத்தம்

எனவே தற்போதைக்கு கொலை என சந்தேகிக்கப்படும் வஸீம் தாஜுதீனின் மரணத்தின் மர்மத்தை துலக்கி காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் உள்ளது.
அதற்கான நாளும் வெகு தொலைவில் இல்லை. அரசியல் புள்ளியின் மகனான, நபருக்கு வஸீமை கொலை செய்ய (சந்தேகம்) உதவிய பாதுகாப்பு தரப்பினர் என பலரின் பெயர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள நிலையில் அவர்கள் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டால் அது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கான காரணம் அல்ல.
Aucun commentaire:
Enregistrer un commentaire