ஷிம்லாவை சேர்ந்த அதிகாரிகளின் கூற்றுப்படி 18 பையன்களும், 6 பெண்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நிலவும் கும்மிருட்டு காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
mardi 10 juin 2014
சுற்றுலா வந்த 24 பொறியியல் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire