
ரிஸ்வான் ஹார்டெர் என்ற அந்த இளைஞர் மீது
குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், நபிகள் நாயகம்
குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு
செய்யப்பட்டது.
ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை
கொண்ட அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள்
தெரிவித்தனர். மேலும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்ற
நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire