இந்த பயிற்சி நடவடிக்கைகளானது 16 வாரங்கள் இடம்பெறவுள்ளதுடன் இராணுவத்தின் 2 அவது பெண்கள் படையணி பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளும் தமிழ் மொழிமுலமே நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்.பயிற்சியின் பின்னர் இவர்கள் தமது சகாக்களுடன் இணைந்து நாட்டுக்காக கடமையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 2012 ஆம் ஆண்டில் கிளிநொச்சி முல்லைத்தீவைச் சேர்ந்த 6 ஆம் பெண்கள் படையணிக்கு 109 தமிழ் யுவதிகள் இணைந்து கொண்டனர். அத்துடன் அவர்கள் பயிற்சியின் பின்னர் கடந்த மார்ச் 2013 ஆம் ஆண்டு தேசிய சேவையில் இணைந்து கொண்டனர். அன்றிலிருந்து வடக்கு, கிழக்கிலிந்து தமிழ் யுவதிகள் இராணுவத்தில் ணைந்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire