
ரசீதின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி நூருல் ஹக் குரோஷி இது தொடர்பாக முஷரப் மீது வழக்கு பதிவு செய்யவும் என உத்தரவிட்டார். எனவே அடுத்தடுத்த வழக்குகளால் முஷரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, பெனாசிர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire