மாகாணசபைத் தேர்தல்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்தக் கூடாது என எந்தவிதமான நியதிகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.’
Aucun commentaire:
Enregistrer un commentaire