அத்துடன் இந்த நிலைமையானது பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஆபத்தான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும். அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்த மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும்.
விசாரணையை நடத்துவதா இல்லையா என்பது முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமையவே நடைபெறும். இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் பணியின் பிரதான நபரான காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் பாதுகாப்புச் செயளலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire