இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 35 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இருவரிடமும் இருந்து சுமார் 35 கிலோ எடை கொண்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து வந்த கடத்தல் நபர்கள், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இருவரிடமும் தங்க கட்டிகளை கொடுத்து மதுரையில் ஒரு நபரிடம் ஒப்படைக்க கூறியிருக்கின்றனர். இதற்கு கூலியாக 60 ஆயிரம் ரூபாய் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire