இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பக்ராம் சிறையில் 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலை உள்ளது.
இச்சம்பவம் நிகழும்போது சிறையில் இருக்கும் தலிபான்களை விடுவிக்க இந்த வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire