கிரான் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இன் நிகழ்வில் கலந்த கொண்ட முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் மகளிரினால் உற்பத்தி செய்யப் பட்ட உற்பத்திப் பொருட்களையும் கொள்வனவு செய்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் முன்னாள் மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அம்கோர் பணிப்பாளர் சுரேஸ் த.ம.வி.பு பொருலாளர் தேவராஜா உட்பட பலர் கலந்த சிறப்பித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire