எனினும், பொருளாதார வளர்ச்சியின் நலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களுக்கான எரிபொருள் மாணியம், விவசாயிகளுக்கான ஓய்வூதியம், உர மானியக் கொடுப்பனவு,சமுர்த்தி திட்ட பயனர்களுக்கான கட்டாய சேமிப்பு போன்றவற்றை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire