செங்கலடி சந்தியிலிருந்து வாகனங்களின் பவனியுடன் ஆரம்பமாகும் இப்பேரணியானது, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை அடைந்து, அங்கு மேதினக் கூட்டமும் இடம்பெற இருக்கின்றது. எனவே அன்றைய தினம் இடம்பெறும் மேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்புடன் அழைக்கின்றது
vendredi 26 avril 2013
மேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்புடன் அழைக்கின்றது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire