mercredi 16 octobre 2013

ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டவர்கள் கேவலம் சத்தியபிரமாணத்தை கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை இவர்களை நம்பி வாக்களித்த வடமாகாண மக்கள் பாவம்.



(1)வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடந்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 




(2)வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்





(3)சிவாஜிலிங்கம்
  முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.


புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்- 



(4)புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்          

(1234)மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் பஞ்சாயத்து

 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire