samedi 23 mai 2015

சென்னையில் உள்ள 1 ரூபாய் சம்பளம் வாங்கும் அம்மா? உணவகத்தில் இலவசமாக சாப்பாடு.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் 5வது முறையாக முதல்வராக பதவியேற்பதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 207 அம்மா உணவகங்களில் மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் 5வது முறையாக முதல்வராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக அம்மா உணவகங்களில் இன்று மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான செலவுகள் முழுவதையும் சென்னைபதவி ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.கொள்ளையிட்ட பாவம் தின்ன கொடுத்தாள் தீரும் என்று பலமொழி மாறிவிட்டதோ தமிழ்

Aucun commentaire:

Enregistrer un commentaire