samedi 23 mai 2015

மத கோட்பாட்டிற்கு பயந்து தப்பி ஓடும் மக்கள்

இராக்குக்கும், சிரியாவுக்கும் இடையில், அரசாங்கத்தின் வசமிருந்த கடைசி எல்லைக் கடவையையும், இஸ்லாமிய அரசு கைப்பற்றியுள்ளது.
இரு நாடுகளிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்க இது அவர்களுக்கு உதவும்.
பல்மெய்ராவை கைப்பற்றிய இஸ்லாமிய அரசு, இராக்கில் Habbaniyahவுக்கு வெளியே, ஷியா ஆயுதக்குழுக்கள் சண்டைக்காக குவிந்துவந்த அரசாங்க பாதுகாப்பு பகுதியை உடைத்துவிட்டார்கள்.
இஸ்லாமிய அரசின் கொடூரங்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire