jeudi 24 septembre 2015

இலக்கு வைத்தே ஐ.நா. அறிக்கை : விமல்

கலப்பு நீதிமன்ற விசாரணை உள்ளக விசாரணையென்பது உண்மையல்ல. இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளையாகும் எனக் குற்றம் சாட்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல்வீரவன்ச.இலங்கையின் யுத்தத்தை முடித்த தலைவர்களையும் படையினரையும் இலக்கு வைத்தே ஐ.நா. இவ் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னனியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire