எனினும் நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு முஸ்லிம் இமாம்கள் தொடர்பான தகவலை அவர் வெளியிடவில்லை. ஆனால் இவர்கள் சலபி குழுக்களைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பிரான்ஸிலிருந்து பல முஸ்லிம்களும் இதே குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
jeudi 31 janvier 2013
எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர் பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire