lundi 20 février 2012

அமைச்சர் பீரிஸ் இன்று காலை ஜெனீவா பயணம்

Share
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்பதற்காக, இன்று காலை 2.55 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவா பயணமானார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். எமிரேட்ஸ் 349 எனும் விமானத்தில் இவர் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் அமர்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire