அத்துடன் அந்த இரு விற்பனை நிறுவனங்களுக்கும் ஒரு இலட்சம் மற்றும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு 8500 கிலோவும் கருவாடு 2000 கிலோவும் வர்த்தக சந்தைக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்தவேளையில் நுகர்வோர் அதிகாரசவை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது.
புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள இரண்டு விற்பனை நிறுவனங்களிடமிருந்தே பாவனைக்கு உதவாத குறித்த பொருட்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
Aucun commentaire:
Enregistrer un commentaire