jeudi 13 août 2015

வரும் சமூகத்தை காக்க இன்றைய தீர்ப்பு மக்களிடம்!!!

மக்களின் விடுதலைக்காகன போராட்டத்தில் புளொட் இயக்கத்தில்தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பால தோழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. விடுதலை போராட்டத்தை தனது அதிகாரத்தில் வைத்து கொள்வதற்காக புலிகளினாலும் ஏனைய இயக்கங்களினாலும் புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறக வெளியில் இருந்து புளொட் இயக்கத்தை நோக்கி தாக்குதல்கள் நடைபெற்றதில் இயக்கம் அழிக்கப்படவில்லை. புளொட்டை வழிநடத்தும் பொறுப்பை தம்முடைய தலமையின்கீழ் கொண்டுவருவதற்காக உள்படுகொலைகளை மிகமோசமாக நிறைவேற்றி மாபெரும் இயக்கத்தை அழித்து கொலை கொள்ளை கும்பலாக மாற்றி அக்கும்பலை வழிநடத்திவரும் . சித்தாத்தன். மற்றும் சித்தாத்தனின் கைகூலிகளில் ஒன்றான கந்தையா சிவநேசன் இவரின் தகுதிப்பெயர் தூள்பவன் இவர்ளை ஓர்கணம் சிந்தித்து பாருங்கள் தோழர்களே! மக்களே!

  16 07 1989 அன்று உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் தலைவராக இருக்கும்   .சித்தாத்தன் இலங்கை அரசு கொடுக்கும் எலும்பு துண்டுகளை சூப்பிக்கொண்டு கொலும்பில் இருப்பதற்காக தூள்பவனின.; ஆர் ஆர்.
தூள்சூரி. பக்கிரிமோகன் போன்ற பல கிருமினல்களின் உதவியுடன் புளொட்டில் இருந்து வெளியேறி இருந்த பல நூற்றுக்கணக்கான தேழர்களை படுகொலை செய்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலைசெய்து அரச படைகளிற்கு சேவையாற்றியதன் மூலம். எக்கொடூரத்தையும் இவர்கள் தமிழ் மக்கள் மீது செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருந்தது.
குறிப்பாக தமிழ் சமூகத்தினரிற்கே கொலைக்கழகமாக திகழ்ந்த வவுனியா நகரைப்பற்றி மக்களே சிந்தித்துபாருங்கள்!!!
காணாமல் போன உறவுகளை தேடி இலங்கை அரசிடம் அலைகின்றேம். மனித உரிமை அமைப்புகளிடம் மனுக்கொடுக்கின்றோம். ஆனால் பல ஆயிரக்கணக்கான எம்உறவுகளின் கொலைகள்! கடத்தல்! கற்பழிப்பு! கொள்ளை! களவுகள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபட்ட இவ்அரசகூலிகளை எம்பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் மிககேவலமான அரசியல் சூழ்நிலை எம்சமூகத்தை ஆக்கிரமித்திருப்பது மிகவும் வருந்த தக்கது.

எமது சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு. ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் இச்சமூக விரோதிகளிற்கு தண்டனை கொடுக்க முடியும்.

இவர்கள் செய்த அனைத்து கொலைகளிலும் தன்னை நேரடியாக ஈடுபடத்தாத சித்தாத்தன் தன்னைசுற்றி வைத்துக்கொண்ட கொலை கும்மல்மூலம் அனைத்தையும் நிறைவேற்றி வந்தார். இன்று எம்முன் பாராளுமன்ற தேர்தலில் தன்னை ஈடுபடுத்தி வன்னி மாவட்டத்தில் ஓட்டு பொறுக்கி திரியும் கந்தையா சிவநேசன் இவரின் தகுதிப்பெயர் தூள்பவன் நேரடியாக செய்த கொலைகளில் சிலவற்றை இங்கே தருகின்றோம். இதற்கான தகுந்த தண்டனையை அப்பிரதேசத்து மக்களாகிய நீங்கள் தீர்ப்பாக வழங்குவீர்கள் என உறுதியுடன் எதிர்பார்திருக்கின்றோம்.

1.            முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியை நிரந்திர வதிவிடமாக கொண்டிருந்தவரும் முல்லைதீவு மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் பொறுப்பாளராக இருந்து புளொட் இயக்கத்தை வழர்த்த தோழர் சொக்கலிங்கம் சத்தியன் 26 05 1988 அன்று கொழும்பு விடுதியில் வைத்து தூள்பவன். ஆர் ஆர் இருவருராலும் சுடப்பட்டார்: - சாட்சிகள் நேரில் பார்த்த உறவினர்கள். விடுதிஉரிமையாளர்.

2.            அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் மற்றும் அமைப்பு விதிமுறைகளிற்கு எதிரான     நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான                 நடவடிக்கைகளை முன்வைத்த புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் உமா பிரகாஸ் 26 01 1994 அன்று கொழும்பில் வைத்து தூள்பவனால் சுட்பட்டார். இவரது இழப்பை தாங்கமுடியாத மனைவி உமா இரண்டே வயதான மகனுடன் தற்கொலை செய்துகொண்டார்.

3. புளொட்டின் அரசியல் பிரிவான dplf கட்சியின் பிரதித்தலைவர் ஆறுமுகம் செல்லையா என அழைக்கப்படும் கரவை கந்தசாமி யுடன்ஏற்பட்ட  முரன்பாடுகளை அடுத்து சித்தாத்தனின் இடத்தை பாதுகாக்க கரவையை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற             தூள்பவனால் 31 12 1994 அன்று கொழும்பில சுட்பட்டார.;

4.            முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குளத்தை நிரந்தர வதிவிடகாகவும் புளொட் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ பொறுப்பாளராகவும் 1986               வரைக்கும் கடமையாற்றி வந்த தோழர் கோண் திருநாவல் குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து து}ள்பவன் மற்றும் தூள்சூரி என்பவர்களால் அவரது  மனைவி மற்றும் மகளிற்கு முன்னால் கொடூரமரமாக               சுட்டுக்கொல்லப்பட்டார்: காரணம்                 வவுனியாவில் சித்தாத்தன் கும்பல் மேற்கொண்டுவந்த அட்டூழியங்களிற்கும் அவர்களின் தேர்தல் பிச்சாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார் என்பதற்காகவே இத்தோழரை கொன்றார்கள்.   

5.            புளொட்டில் இருந்து வெளியேறி நீர்கொழும்பில் தங்கியிருந்த ஜெகன் வீட்டிற்கு இராணுவத்துடன் சென்ற து}ள்பவன் அவரை கைது செய்து வவுனியாவிற்கு கொண்டுவந்து காதை வெட்டி. கண்ணை தோண்டி. கழுத்தை வெட்டி மிககொடூரமாக கொலை செய்தவர் இன்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தூள்பவன்எனும் தகுதிப்பெயரைக் கொண்ட கந்தையா சிவநேசன்.

6. கனகராயன் குழத்தை நிரந்திர வதிவிடமாக கொண்டவரும். கனகராயன் குளத்து பளைய விதானையாரின் மகனான தம்பிராஜா திலீபன் வவுனியா பூந்தோட்ட அரசினர் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிவந்தார். மூன்று பிள்ளைகளின் தய்தையான இவரை தூள்பவன் கும்பல் அவரது வீட்டில்வைத்து சுட்டுக்கொன்றது. 
               
!!! தங்களால் நேரடியாக கொலை செய்ய முடியாத புளொட் உறுப்பினர்களை புலிகளின் உதவிகளுடன் படுகெலைகளை நிறைவேற்றிகொண்டார்கள். இவற்றில் சிலதகவல்களை தங்களிற்கு அறியதருகின்றோம்:

1. வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவானந்தன் சண்முகநாதன் எனஅழைக்கப்படும் வசந்தன் புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கிளைமோர் தாக்குதலினால் வசந்தனின் மகனுடன் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து 15 07 1998 அன்று தூள்பவனின் திட்டமிடலில் கொல்லப்பட்டார். காரணம்: இவர் மாணிக்க தாசனின் மிகுந்த விசுவாசியாக இருந்தமை.

2. புளொட் இயக்கத்தின் நடைமுறை தலைவராக  செயல்பட்டு வந்த நாகலிங்கம் மாணிக்கதாசன் புளொட்டின் அதிஉயர் பாதுகாப்பு முகாமான லக்கி முகாமிற்குள் மாடிக்கு ஏறும் வழியில் தூள்பவான் அணியினரால் மறைத்து வைக்கப்பட்ட கிளைமேரை 02 09 1999 அன்று வெடிக்கவைத்து மரண பட்டியலில் தாஸ்சனை இணைத்து கொண்டவர்கள்.

மாணிக்கதாஸ் இறக்கப்போகும் நிமிடங்களை கொழும்பில் இருந்து எண்ணிக்கொண்டிருந்த சித்தன். முன்கூட்டியே போடப்பட்ட திட்டத்தின் பிரகாரம். தாசன் இறந்ததை உறுதி செய்துகொண்டு. சந்திரிக்காவின் மெய்பாதுகாப்பு படையின் ஒரு பகுதியுடன் வவுனியாவிரைந்த சித்தன் மற்றும் சித்தனின் கூலிகள். மாணிக்கத்திற்கு நெருக்கமானவர்கள் என்ற ஓரேகாரணத்திற்காக 98 பேரை கைதுசெய்து மிககொடூரமான சித்திரவதைகளிற்கு உள்படுத்தி கொல்லப்படுகின்றார்கள் இவர்களில் சிலர் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தப்பியவர்கள் இன்றும் சாட்சிகளாக இருக்கின்றார்கள். தோழர்களே! மக்களே! சிந்தியுங்கள் இக்கொலைகளை! யாருடைய விடுதலைக்காக செய்தார்கள்!!


வீரமக்கள் தினம் மட்டுமின்றி இதுவித நிகள்விலும் மாணிக்கதாஸ்சின் படத்தை வைப்பதில்லை. இந்த வருடம் வீரமக்கள் தினம் தேர்தலை அண்மித்து வந்ததினால். ஓட்டுக்களை அதிகளவில் பொறுக்கி கொள்வதற்காக மாணிக்கதாஸ்சின் படத்தை வைத்தது மட்டுமல்லாது. அப்படத்திற்கு மாலை போட்டு விளக்கேற்றுவதற்காக அவரது உறவினர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் படங்களை ஊடகங்களில் பிரசுரித்து வோட்டிற்காக நாக்கைதொங்கப்போட்டு காத்திக்கிறது இக்கொலைகாற கும்பல்!!!              

கொலைகள். கொள்ளைகள் செய்த குற்றத்திற்காக இவர்களுடன் இணைந்து செய்த அரச படைகளே கைதுசெய்ய தேடும் அளவிற்கு மிககேவலமான தகுதிபெயர் தூள்சூரி மற.றும் தகுதிப்பெயர் தூள்பவன் என்ற கந்தையா சிவநேசன இவர்களை சிறைசெல்லாது பாதுகாக்க சிங்கள அரசிடமும் அரசபடைகளிடமும் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தினார் இவற்றிகு எல்லாம் தலைமைதாங்கிய தலைவர் சித்தாத்ன்.

இன்று உருத்திரபுரத்தில் சித்தாத்னிற்கு இருக்கும் 100க்கும் மேற்பட் ஏக்கர் வயல்கள். தென்னம்தோப்புகளை பராமரித்து இலயங்கை புலனாய்வு பிரிவுகளின் பாதுகாப்பில் உல்லாசமாக வாழ்கின்றான் தூள்சூரி

திருடர்களும் கொலைகாறர்களும் நம்சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை உருவாக்கும் இன்றைய காலத்தில். மக்களே! நீங்கள் கொடுக்கும் ஓட்டில்  தூள்பன் பாராளுமன்றம் செல்ல அலைகின்றார். இவர்கள் செய்ததில் மிக மிக சிறியதகவல்களையே உங்களிற்கு வழங்கியுள்ளோம்! மிகுதிகள் தெடர்ச்சியாக வெளிவரும் என்பதுடன் இவர்ளைப்போன்ற இன்னும் பலரை  மக்களின் தீர்ப்புக்காக உங்கள் முன்கொண்டுவருவோம் என்பதை தெரிவித்து கொள்வதுடன் சரியான தீர்ப்பை வழங்க உறுதியுடன் முன்வாருங்கள் எம்மக்களை தேழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களின் தேழர்கள்!

Aucun commentaire:

Enregistrer un commentaire