jeudi 13 août 2015

றக்பி வீரர் வசீம் தாஜு ஆண்குறியை அறுத்து அசீட் ஊத்திய மகிந்தவின் மகன் ரோகித

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும்

ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர். தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிதவின் காதலி தெரிவித்த தகவல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.மகிந்தவின் மகன் ரோகித ஒரு காமக் கொடூரன். அவன் என்னைக் காணும் முன் நானும் வசீம் தாஜு நல்ல நண்பர்களாக இருந்தோம். ரோகித என்னுடன் தொடர்புபட்டபின் வசீம் தாஜு என்னை விட்டு விலகிவிட்டார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். ரோகிதவுடன் நான் தொர்பில் இருந்த போது என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி என்னை பாலியல்ரீதியில் பெரும் சித்திரவதை செய்தான்.


எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு பல தடவை கடித்த போது நான் அவனது தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன். ரகர் விளையாட்டில் வசீம் தாஜு மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவ விடவும் மென்னையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். "ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்" என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான். ரோகித ஒருதடைவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத் தாக்கினான்.
எனது வயிற்றுப் பகுதியில் தாக்கிய போது நான் மயங்கிவிட்டேன். என்னை அறைக்குள் விட்டுவிட்டு வெளியேறிவிட்டான். அதன் பின்னர் நான் ரோகிதவுடன் கதைக்கவில்லை.அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து நள்ளிரவில் ரோகிதவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர் என்னுடன் கதைத்த ரோகித "உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்" என கூறிய படி வசீம் தாஜு வை சித்திரவதை செய்யத் தொடங்கினான். ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது. வசீம் தாஜு க்கு நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித. நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான்.

அதன் பின்னர் வசீம் தாஜு என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல்சத்தம் 
 கேட்டது. அத்துடன்  அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் கேட்டது. அத்துடன் அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் எனக்குத் தெரிவித்த போது நான் தொலைபேசியை அணைத்துவிட்டு கத்தினேன். அதன் பின்னர் நான் நேரிடையாக அன்ரிக்கு (மகிந்தவின் மனைவி) தொலைபேசியில் தொடர்பு எடுத்தேன். ஆனால் என்னுடன் அவர் தொடர்பு கொள்ளவில்லை. ரோகித மீண்டும் மீண்டும் தொலைபேசியில் எனக்கு தொடர்பு எடுத்த போதும் நான் எடுக்க வில்லை. அதன் பின்னர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினான். உனது உடம்மை தொட்டு அனுபவித்தவன் தற்போது காருக்குள் கருகிக்கிடக்கிறான் போய்ப் பார் "என்று வந்தது, நான் அப்படியே மயங்கிவிட்டேன். அதன் பின்னர் காலையில் எனது நண்பி எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து காருக்குள் சடலம் கிடப்பதாகத் தெரிவித்த போது துக்கம் தாளாது அழுதேன்.இவ்வாறு தனது நெருங்கிய நண்பிக்கு தெரிவித்துள்ளாள் மகிந்த மகன் ரோகிதவின் முன்னாள் காதலி யசாரா !!
 நன்றி சிங்கள இணையம். மொழிபெயர்ப்பு அல்.றிஸ்வான்
எனவே தற்போதைக்கு கொலை என சந்தேகிக்கப்படும் வஸீம் தாஜுதீனின் மரணத்தின் மர்மத்தை துலக்கி காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் உள்ளது.
அதற்கான நாளும் வெகு தொலைவில் இல்லை. அரசியல் புள்ளியின் மகனான, நபருக்கு வஸீமை கொலை செய்ய (சந்தேகம்) உதவிய பாதுகாப்பு தரப்பினர் என பலரின் பெயர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள நிலையில் அவர்கள் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டால் அது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கான காரணம் அல்ல.





Aucun commentaire:

Enregistrer un commentaire