lundi 17 août 2015

மாவை சேனாதிராஜாவின் சின்னவீடும் பிள்ளைகளும்!!


72 வயதான மாவை சேனாதிராஜா தனது சின்ன வீடாக கருதி தனது அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வரும் பகுதியாகவே யாழ்ப்பாணத்தைக் கருதியுள்ளார். இவரது பெரிய வீடு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ளது. அதன் புகைப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தனது சின்னவீடு உள்ள இடமாகக் கருதும் மாவை சேனாதிராசா 1989ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் போது இவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளின் அடிப்படையில் இவர் சாதாரண ஒரு அரச உயர் அதிகாரியின் சம்பளம் மற்றும் படிகளே பெறுவார். ஆனால் இவருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள பெறுமதியான இடத்தில் இவ்வளவு பெரிய மாளிகையை இந்த சம்பளத்தில் இருந்து பெற்றுக் காள்ள முடியுமா? இது சேனாதிராஜாவிற்கு மாத்திரம் அல்ல சுரேஷ், செலவம், சம்மந்தர், சரவணபவன் போன்ற பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பொருந்தும் செய்திதான் கடந்த காலங்களிலும் இதேமாதிரியாக தமிழ் மேட்டுக்குடி மிதவாதக் கட்சிகளின் 'தலவரகள் இருந்தார்கள். ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நல்லவர்கள் இருந்திருக்கின்றார்கள் தனிப்பட்ட வாழவில் அரசியல் செயற்பாட்டில் அல்ல.

Aucun commentaire:

Enregistrer un commentaire