mardi 9 octobre 2012

நீதி கோரி சட்டத்தரணிகள் போராட்டம்

புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன நேற்றைய தினம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire