lundi 28 mars 2016

பாப்பனிய பூசாரிகள் பாம்பு நாடகம் நடத்தியதில் வெற்றி முல்லைத்தீவு மாவட்டத்தில்

முல்லைத்தீவு வற்றாப்பளை  கோயிலின் பாம்பு பக்கதர்க்களுக்கு காட்சி அளித்த சம்பவம் என்று பாப்பனிய பூசாரிகள் நாடகம் நடத்தியதில் வெற்றி கண்டுள்ளார்கள் .அம்மக்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக பாப்பனிய பூசாரிகள் நாடகம் அமைந்துள்ளது.அம்மன் ஆலையத்தில் அதிகளவான மக்களை வரிந்திளுக்கவே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பூசாரிகள் அனுசனையுடன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பாப்பனிய பூசாரிகள் நாடகம் நடத்தியதில் வெற்றிகண்டுள்ளார்கள்.பாப்பனிய பூசாரிகளின் இயற்கைக்கு முறனான செயள்களாள் மக்கள் பெருவாரியாக குறிப்பாக வன்னி மக்கள் மதம் விட்டு மதம் மாறும் அவல நிலை உருவாகி உள்ளது.இப்பாம்பு பறக்கும் பல்லின மக்கள் பயனிக்கும் விமாணத்தில் ஏதோ ஓரு மூளையில்  இருந்தால்  மக்கள் மனநிலை என்ன என்பதை நீங்களே உனருங்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire