கூடங்குளம்: மீனவர்களின் முற்றுகைப் போராட்டத்தால், கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்


மேற்கொண்டு மீனவர்கள் துறைமுகத்தை நோக்கி முன்னேறிச் செல்லாதபடி கயிறு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து படகுகளில் நின்றபடியே கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலோர காவல்படை, கடற்படையின் கப்பல் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தூத்துக்குடி கடல் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.....திராவிட போராட்டம் போன்றூ மாற்ற வேண்டும்
Aucun commentaire:
Enregistrer un commentaire