
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.
கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை அல்லது முரண்பாடுகள் தோன்றுவதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும்.
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது
தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள்
Aucun commentaire:
Enregistrer un commentaire