mercredi 9 avril 2014

வாக்களிப்பவர்கள் அடையாள மைவிரலைக் காண்பித்து 50 பைசா தள்ளுபடி பெறுங்க

தில்லியில் வாக்களிப்பவர்கள் அடையாள மைவிரலைக் காண்பித்து, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடும்போது, லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி பெறலாம் என்று கூறியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அஜய் பன்சால், தில்லியில் ஏப்ரல் 10ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்போது 67 பெட்ரோல் நிலையங்களில் தள்ளுபடி பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
விரலில் மை அடையாளத்தைக் காட்டினால் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி என்றும் அவர் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire