dimanche 19 octobre 2014

ஜெர்மனி மாநாட்டில் இரட்டை நிலைப்பாடு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனின் பேச்சு விடியோ காட்சி

திருமாவளவன்

இரட்டை நிலைப்பாடு எடுக்கிறார். ஏற்கனவே கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்ற குழுவினருடன் ....தமிழ் ஈழ விடுதலை புலிகளை குறிவைத்து அரசியள் செய்தவர்கள் இப்போது இலங்கையர்களின் முன்னனி நிறுவணங்களை குறிவைத்து அரசியள் செய்யும் கீழ்நிலைக்கு சென்றிருப்பது இந்திய அரசியள் வாதிகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மகேந்தாவுடனும் அவர் குடும்ப உறவுகளுடனும் ஒப்பந்த அடிப்படையில் நடாத்தும் நிறுவணங்களை  குறிவைத்து கதைக்காமல் இருப்பதும் .இலங்கை அரசுடன் ஒட்டு குழுக்களாக செயள்படும் திருமாவழவன் போன்றவர்கள் இந்திய மத்திய அரசின்  தயவுடன் தமிழருக்கு கிடைத்த 13 ஆவது திருத்த சட்டத்திற்கும் ஆப்பு வைக்கும் வாய் வீச்சாளர் என்பதும் மக்களுக்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வரும்  வாய் வீச்சு ஜெர்மனியில் கடந்த அக்டோபர் ,4 ,5 , தேதிகளில் 12 வது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் , 40 வது ஆண்டு 


Aucun commentaire:

Enregistrer un commentaire