
அறியாமையினால் ஹலால் வரி செலுத்திய சிங்கள, பௌத்தர்கள் ஹலால் சான்றிதழ்கள் வழங்கி தேடிய பணத்தினால் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதற்கு உரிமையுள்ளவர்கள் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய முதல் இந்நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கள பௌத்த சங்கங்களும் ஹலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் எனவும், தாம் மறுதளிப்பது ஹலாலை சக்தியாகக் கொண்டு அதனை எங்கள் தலைமேல் கட்ட முயல்வதையே என்று குறிப்பிட்டுள்ள தேரர், இலங்கையை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானாக மாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire