dimanche 17 janvier 2016

மேலம் முலங்க எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மாலை அணிந்தார்

   எம்.ஜி.ஆரின் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து...... மரியாதை செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் மலரை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட, அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுலஇந்திரா  ஆகியோர் பெற்று கொண்டனர். அப்போது தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா இனிப்புகள் வழங்கினார்.இனிப்பு ஏன் வழங்கினார் என்பதைவிட மேலம் முலங்க எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மாலை அணித்து அதன்பின் இனிப்பு ஏன் வழங்கினார் என்பது அதிமுக தொன்டர்களுக்குத்தான் வெளிச்சம்

Aucun commentaire:

Enregistrer un commentaire