samedi 23 janvier 2016

கொழும்பு துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்


Untitled-222இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ”ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
Untitled-132இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் மைசூர்’ என்ற நாசகாரி போர்க்கப்பலின் பாதுகாப்புடன், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நேற்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது, இலங்கை கடற்படையினரால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire