ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு இந்த நியமனத்தை மேற்கொண்டதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 4.20க்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire