

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி குறிக்கப்பட்ட காலப் பகுதிக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் அந்நிதி தானாகவே திறைசேரிக்குத் திரும்பி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் மீளப் பெறுவதில்லை. மாறாக ஒதுக்கப்படும் நிதி உரிய காலப் பகுதியில் பயன்படுத்தப்படாவிட்டால் அது தானாகவே திறைசேரிக்குத் திரும்புவது வழமை. அதுவே சட்ட ஏற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire