dimanche 29 décembre 2013

2014ம் வருடத்திற்கான வேலைத்திட்டமிடல் கூட்டம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 2014ம் வருடத்திற்காக புதிய செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 29.12.2013 திகதி கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமை செயலகத்தில்  நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறிப்பிடுகையில்,
2013ம் வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புதிய வருடத்திற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்தாகவும் குறிப்பாக 2014ம் வருடத்தில் தேர்தல்களை எதிர்நோக்குவது மக்களின் வலுவாக்கம் ஊடாக கட்சியின் முன்னோக்கிய செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire