mercredi 6 avril 2016

வைகோவின் சாதிவெறி கருத்திற்கு எதிர்ப்பு

இன்று அரசியளிள் நாதஸ்வரம் செய்யும் தொழிள் சம்மந்தமாக அன்று ஈழத்தில் தமிழ் இஸ்லாமியரை வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து வெளியேற்ற காரணமான தமிழர் ஒற்றுமையை சீரலித்த வையாபுரி வை கோபாலசாமி.சாதிவெறியில் உள்ளொன்று வைத்து வெளி ஒன்று வைத்து பேசுவதை கேளுங்கள் இந்நிலையில் மதுரையில் மக்கள் வைகோவின் உருவபொம்மையை எரித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் அனாதையான நிற்கக்கூடிய வைகோ சாதி வெறியுடன் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் கோஷங்கள் எழுப்பினர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire