dimanche 3 avril 2016

யாழ்.நகரில் ஜனாதிபதி மைத்திரிபால உல்லாச விடுதி திறப்பு

 தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் இந்நிலையில் இவற்றுக்கு மத்தியில்  வடக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.
யாழ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உல்லாச விடுதி ஒன்றை ஜனாதிபதி காலை 11.30 மணிக் கு திறந்து வைத்துள்ளார்.மேலும் விடுதியை திறந்து வைத்த ஜனாதிபதி சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின் திரும்பியுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire