mardi 17 mai 2016

ஈழ மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது இராணுவ,கடற்படை,விமானப்படை பிரிவு


உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தொலைபேசியில் இலவசமாக செய்திகளை அறிந்துகொள்ள f akpalerts என டைப் செய்து 40404 என்ற இலக்கத்திற்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள்
ஈழத்தில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் திடீர் அனர்த்தங்களை தவிர்க்கவும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
இராணுவ நடவடிக்கை பிரிவு – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை நடவடிக்கை பிரிவு 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை நடவடிக்கை பிரிவு 011 2 343 970 / 011 2 343 971
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு அறியத்தருமாறு பொது மக்களிடம் மேலும் கேட்டுக்கொள்கின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire