இதன் காரணமாகவே தாம் கே.பியை பராமரித்து வருவதாக இலங்கை அரசு சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். சமீபத்தில் இரகசியமாக மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபியின், விமானச் சீட்டு தொடக்கம் உணவுக்கும் சேர்த்து இலங்கை அரசே செலவுகளைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசு தம்மைக் கைதுசெய்யவில்லை என்றும், தாமே இலங்கை அரசிடம் சரணடைந்தேன் என்றும் இவர் அடிக்கடி கூறிவருகிறார். இருப்பினும், இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மலேசியாவரை சென்று ஒரு பாரிய ஆப்பரேஷனில் ஈடுபட்டே கே.பியைக் கைதுசெய்தனர் என்று சிங்களவர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபட்டுவருகிறது
jeudi 3 janvier 2013
மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபி
இதன் காரணமாகவே தாம் கே.பியை பராமரித்து வருவதாக இலங்கை அரசு சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். சமீபத்தில் இரகசியமாக மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபியின், விமானச் சீட்டு தொடக்கம் உணவுக்கும் சேர்த்து இலங்கை அரசே செலவுகளைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசு தம்மைக் கைதுசெய்யவில்லை என்றும், தாமே இலங்கை அரசிடம் சரணடைந்தேன் என்றும் இவர் அடிக்கடி கூறிவருகிறார். இருப்பினும், இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மலேசியாவரை சென்று ஒரு பாரிய ஆப்பரேஷனில் ஈடுபட்டே கே.பியைக் கைதுசெய்தனர் என்று சிங்களவர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபட்டுவருகிறது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire