mercredi 29 janvier 2014

நூலகம் மற்றும் கற்றல் வளநிலையம் மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது


நிகழ்வு கல்லூரி முதல்வர் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார்,  கோட்டகல்வி அதிகாரிகளான பொ.சிவகுரு, ந.குணலிங்கம், கல்லூரின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முன்னாள் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire