jeudi 2 janvier 2014

நாட்டுப்பற்ராளர்கள் கவனத்திற்கு

இலங்கையில் புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந்த  மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் அவசரமாக ஏற்றிச்சென்றோம்’ என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்த இடம் கேளிக்கை விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. எனினும் ,இந்த  சம்பவம் பற்றி கருத்துக்கூற ஹில்டன் மறுத்துவிட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire