samedi 10 mai 2014

17 - 18 மே 2014 இருநாட்கள் 42 -வது இலக்கியச் சந்திப்பு ஜெர்மனியில்;நிகழ்ச்சி நிரல்

Werkstatt der Kulturen, Wissmannstr  32 , 12049   BERLIN
17 - 18 மே  2014  இருநாட்கள் அரங்கு




சனிக்கிழமை  17 மே : 

9:00 சுய அறிமுகம்

9:30 என். கே. ரகுநாதனின் 'பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி'  அறிமுகமும் விமர்சனமும் : ஷோபாசக்தி  

10:30 தெணியானின் 'இன்னும் சொல்லாதவை' வாழ்பனுவங்கள் : சந்துஸ்

11:00 சாதியமும் சுயவிசாரணையும் : ஜீவமுரளி

11:30 'தலித் விடுதலையில் சாதியச் சாடல்கள் ' அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து  :என் சரவணன்/ நெறிப்படுத்தல் :ராகவன்

13:00 மதிய உணவு

14:00 'இடைநிலை' /  திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை : விஜயசாந்தன்

15:00  பாலியல் அரசியல்  :லிவிங் ஸ்மைல் வித்யா/   நெறிப்படுத்தல் :ஹரி  ராஜலட்சுமி 

16:00 மலையகம் : 'இருள்வெளிப்பயணம்'  : மு. நித்தியானந்தன்  

17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் : ரவுஃப் முகமட் காசிம் /  நெறிப்படுத்தல்: என் சரவணன்

18:00 சுமதியின் 'இங்கிருந்து' திரையிடலும் விமர்சனமும் 


ஞாயிறு 18  மே


10:00  போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும்) : நளினி ரத்னராஜா - பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர் / நெறிப்படுத்தல்: உமா

13:00 மதிய உணவு

14:00   நவதாராளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் : நிர்மலா ராஜசிங்கம்           

15:00  மகாணசபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் : எம் ஆர் ஸ்ராலின் /  நெறிப்படுத்தல் :-தேவதாசன்  

16:00 லீனா மணிமேகலையின்  'வெள்ளை வேன் கதைகள்'     திரையிடலும் விமர்சனமும்



வாசுகனின்  'அடையாளம் ' ஓவியக் கண்காட்சியும்    தமயந்தியின் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறும்

எழுத: 42ndillakkiyasanthippu@gmail.com

பேச :0049 15212861262/ 00493061617808

Aucun commentaire:

Enregistrer un commentaire