samedi 10 mai 2014

அழுத்கமவில் தமிழ் முஸ்லிம் வியாபார நிலையத்திற்கு தீவைப்பு!

அழுக்கம - தர்காநகரில் இனம் தெரியாத குழுவொன்றினால் தமிழ் முஸ்லிம் வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாக்கபட்டுள்ளது.

குறித்த வியாபாரா நிலைய உரிமையாளரின் சகோதரர் ஒருவரினால் சிறுமியொருத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தப் பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேசத்தில் நிலைமை சூடுபிடித்துள்ளது. 

நிலைமையை சுமுகநிலைக்குக் கொண்டுவருவதற்கு பொலிஸார் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire