dimanche 7 décembre 2014

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 58வது நினைவுநாள்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் 58வது நினைவுநாள்  நாடு முழுவதும்  அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்  : நாட்டின் வளர்ச்சிக்கு அம்பேத்கர் ஆற்றிய பணிகள் மதிப்பிட முடியாதவை. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும்,  கல்விக்காகவும் அவர் பாடுபட்டார். சமுதாயத்தில் அனைவரும் ஒன்றே என்பதை வலியுறுத்தியவர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire