lundi 24 décembre 2012

2004.12.26 அன்று ஆழிபேரலை 8வது ஆண்டு நினைவுகளுடன் பாடலும்

2004.12.26 அன்று ஆழிபேரலையால் காவுகொள்ளப்பட்ட எமது உறவுகளின் 8வது ஆண்டு நினைவுகளுடன் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவினால் வெளியிடப்பட்ட பாடலும் எமது அஞ்சலிகளும் அனைத்து எம் உறவுகளுக்கும் சமர்ப்பணம். அனைத்து ஆத்மாக்களின் சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுகொள்கிறோம்……!!!!! – அக்னிசெய்திகள் ஆசிரியர்குழு & நிர்வாகம் & வாசகர்கள்!!! 

Aucun commentaire:

Enregistrer un commentaire