dimanche 14 septembre 2014

வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த 17 வயது மாணவி SELVANANTHAN HEMONISHA உதவி கோருகிறார்:-

மனித நேயம் கொண்ட உறவுகளே; வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த SELVANATHTHAN HEMONISHA (17) என்னும் இம்மாணவி கடந்த ஒரு மாதமாக ஈரல் பிரச்சனையால் அவதியுறுகிரார். இவருக்கு Lanka Hospital இல் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல உள்ளனர் அங்கே அவருக்கு ஈரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது.
இதற்கு 6000000( 60 லட்சம் ) செலவாகும் என கோரப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லை அவர்கள் உங்கள் உதவியை நாடுகின்ரனர்
இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரன தரம் (G.C.E(O/L)2013)
வரை கல்வி கற்று வந்துள்ளார் என்பதுடன் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொன்டு உதவிட வேண்டுகிறோம்
தயவு செய்து முடிந்தவர்கள் உதவி செய்யுன்கள் :
நேரடியக உதவ விரும்புவோர்  உங்கள் அயலில் உள்ள மணிக்கிறாம். றியா.வெஸ்ரன்யூனியன்.கொயின்ஸ்ரார்.மூலமாக‌
அல்லது  மக்கள் வங்கிக்கணக்கில்  (People's Bank).
Name : Kalaimathy selvananthan
Ac no : 040200148279529
Phone no : 0094771360731
Name: நிஷாந்தன்
Nic : 900542585V
Ph No : 0094771602200
வைத்தியசாலை சான்றிதல்கள் காட்டப்பட்டுள்ளன
அவரது புகைப்படன்களும் காட்டப்பட்டுள்ளான
.PLEASE SHARE பண்ணுன்க..........
.
En thangachchi monisha than ithu...
Plz help guys
+61431759623. It'on viber
Sorry friends amma india monishava koottittu ponathala
Account number :-s my number
U can contact me 
P.Premathy
AC.040200240001958
peoples bank
Vavuniya..
Ithukku donate pannunga.............
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்கிறார் வள்ளுவ‌ன் ...நோய்க்கு மருந்து உண்டு என்பது திருமூலரின் வாதம்...... ஆகையால் உங்கள் உதவியே அப்புள்ளையின் எதிர்காலம்


Aucun commentaire:

Enregistrer un commentaire